"அண்மைக்காலமாக மூன்றாம் உலக நாடுகளில் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆப்பிரிக்க நாடுகள் உள்பட உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பசியினால் வாடுகின்றனர்.
இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க இம்மாதம் 18-ம் தேதி சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது' என்று ஐ.நா. பொது சபைத் தலைவர் ஸ்ரஜான் கெரிம் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையை விரிவுப்படுத்துவது குறித்து அவரிடம் கேட்டபோது, இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை, இது குறித்து உறுப்பு நாடுகள் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம் பெற்றுள்ள நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது வருகிறது.
இந்த பட்டியலில் இடம் பெற இந்தியா உள்ளிட்ட நாடுகள் நீண்ட நாள்களாக போராடி வருகின்றன.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





