SmallMediumLarge NarrowWideFluid
பெனாசீர் படுகொலை விசாரணை மேற்கொள்ள ஐ.நாவினால் குழு நியமனம் அச்சிடு E-mail
வெள்ளி, 11 ஜூலை 2008 02:33
benazir_bhutto.jpgபடுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் படுகொலை தொடர்பில் ஐ.நாவின் குழு ஒன்றினால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் ஐ.நாவின் செயலாளர் பான்கி மூன் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது இப்படுகொலை தொடர்பான விசாரணைகள மேற்கொள்ள சில ஆலோசனைகள் தேவைப்படுவதாக ஐ.நாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.