SmallMediumLarge NarrowWideFluid
ஒசாமா உயிருடன் பிடிபட்டால் தூக்கிலிட வேண்டும்: ஒபாமா அச்சிடு E-mail
சனி, 12 ஜூலை 2008 14:06
obama.jpgதாலிபன் தீவிரவாதி ஒசாமா பின்லேடன் உயிருடன் பிடிக்கப்பட்டால் தூக்கிலிட படவேண்டும் என ஒபாமா கூறினார்.

மன்னிக்க முடியாத குற்றங்களை செய்துவரும் ஒசாமா போன்ற தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை அளிப்பதில் தவறில்லை.

இருப்பினும் தூக்குத் தண்டனையை ஆதரிப்பவன் நான் அல்ல என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடும் ஒபாமா கூறினார்.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.