ஜப்பானில் கடந்த புதன்கிழமை முடிந்த ஜி-8 மாநாடு குறித்து கனடாவைச் சேர்ந்த "ஜி-8 மாநாட்டு ஆய்வுக் குழு' இத்தகவலை தெரிவித்துள்ளது.
இக்குழுவைச் சேர்ந்த ஜான் கிர்டன், ஜி-8 மாநாட்டு முடிவுகளை கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்துவருகிறார். மாநாடு முடிந்த நிலையில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:
"செல்வந்த நாடுகளும் வளரும் நாடுகளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பெரிய அளவில் மேற்கொள்வதற்கு தயாராகிவிட்டன.
2050க்குள் ஓசோன் படலத்தை பாதிக்கும் கரியமிலவாயு வெளியேற்றத்தை 50 சதவீதமாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்த நாடுகள் தீவிரப்படுத்தும்' என்றார் அவர்.
பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் ஜப்பான், ஜி-8 நாடுகளின் சிறந்த தலைவராக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





