பாகிஸ்தானில், வடமேற்கு முன்னணி பிராந்தியத்தில் பணியாற்றிய போலீஸôர் மற்றும் ராணுவ வீரர்கள் 29 பேரை தலிபான் தீவிரவாதிகள் கடந்த வியாழக்கிழமை சிறைப் பிடித்தனர்.
அவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசும், ராணுவமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் மௌலி ஓமர், அரசுக்கு புதிய கோரிக்கையை விடுத்துள்ளார்.
"பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையெனில் தங்களிடம் பிணைக்கைதியாக உள்ள 29 பேரையும் கொலை செய்து விடுவோம்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு இல்லாத பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





