SmallMediumLarge NarrowWideFluid
நவநாகரிக நகரங்கள்: முதல் இடம் நியூயார்க்; மும்பைக்கு 22வது இடம் அச்சிடு E-mail
வெள்ளி, 18 ஜூலை 2008 14:40

tourist.jpgநவநாகரிக நகரங்கள் வரிசையில் முதல் இடம் பெறுகிறது அமெரிக்காவின் நியூயார்க் நகரம். மும்பைக்கு 22-வது இடமும் தில்லிக்கு 24-வது இடமும் கிடைத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாகவே நவநாகரிக நகரங்கள் வரிசையில் நியூயார்க் முதலிடம் பெற்று வருகிறது. முதல் பத்து இடத்தைப் பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் வரும் இதர நகரங்கள்: ரோம், பாரிஸ், மிலன், லண்டன், லாஸ்ஏஞ்சலீஸ், சிட்னி, லாஸ் வேகாஸ், பெர்லின், டோக்கியோ ஆகியவை.

கடந்த ஆண்டில் மும்பை 18-வது இடத்தை பெற்றது. தில்லி முதல்முறையாக முதல் 25 நவநாகரிக நகரங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது. துபை நகரம் 12 வது இடத்தை பிடித்துள்ளது. நவநாகரிக நகரங்கள் பற்றிய வருடாந்திர ஆய்வு நடத்தும் தி குளாபல் லாங்வேஜ் மானிடர் என்ற அமைப்பு இதை வெளியிட்டுள்ளது.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.