SmallMediumLarge NarrowWideFluid
அமெரிக்க எல்லையை நோக்கி நகர்ந்தது "டோலி' சூறாவளி அச்சிடு E-mail
புதன், 23 ஜூலை 2008 14:29

மெக்சிகோ வளைகுடாவில் மையம் கொண்டிருந்த டோலி சூறாவளி செவ்வாய்க்கிழமை மெக்சிகோ-அமெரிக்க எல்லையை நோக்கி நகர்ந்தது.

இதையடுத்து, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில கடற்கரைப் பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவை ஒட்டிய மெக்சிகோ பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்தப் பகுதிகளில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.