| உக்ரெய்னில் வெள்ளப்பெருக்கு; 13 பேர் பலி |
|
|
| ஞாயிறு, 27 ஜூலை 2008 09:55 |
|
உக்ரெய்னில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் காற்றினால் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக உக்ரெய்னின் அனர்த்த நிவாரண அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 சிறுவர்களும் அடங்குவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளமட்டம் உயர்வடைந்துள்ளதால் ஆயிரம் பேர் ஆபத்தான நிலையிலிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 100 வருடங்களில் உக்ரெய்னில் இதனைப் போன்ற சம்பவங்கள் எதனையும் கண்டதில்லையென உக்ரெய்ன் பிரதிப் பிரதம மந்திரி கூறியதாக இன்ரர்பக்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை உக்ரெயின் ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.