| பாக்தாத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 26 பேர் பலி |
|
|
| திங்கள், 28 ஜூலை 2008 08:16 |
|
இராக் தலைநகர் பாக்தாத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மத ஊர்வலத்தில் 3 மனித வெடிகுண்டுகள் வெடித்து 26 பேர் கொல்லப்பட்டனர். 85 பேர் காயமடைந்தனர். பாக்தாத் நகரின் வட பகுதியில் உள்ள ஷித்தி முஸ்லிம்களின் வழிபாட்டு தலத்துக்கு ஏராளமானோர் ஊர்வலமாகச் சென்றபோது இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் மனித வெடிகுண்டுகளாக பெண்கள் பயன்படுத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதுகாப்புப் படையினரிடம் சிக்காமல் முஸ்லிம் பெண்கள் தங்களது ஆடைகளுக்குள் எளிதாக குண்டுகளை மறைத்துக் கொண்டு வர முடிவதால் பயங்கரவாத அமைப்புகள் தற்போது மனித வெடிகுண்டுகளாக பெண்களை பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக போலீஸôர் தெரிவித்தனர். பெண்கள் யாத்ரீகர்களை சோதனை செய்வதற்காக பாதுகாப்பு படையினர் பெண்களை பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.