SmallMediumLarge NarrowWideFluid
அல்-கொய்தா மூத்த தலைவன் சாவு - தலைக்கு ரூ.20 கோடி அறிவிக்கப்பட்டவன் அச்சிடு E-mail
செவ்வாய், 29 ஜூலை 2008 01:06

ஆப்கானிஸ்தானில் இருந்தபடி, பாகிஸ்தானின் தெற்கு வாசிரிஸ்தான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்கா, ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

 ஒரு மசூதியை ஒட்டிய வீட்டின் மீது ஏவுகணை விழுந்ததில், 3 அரேபிய தீவிரவாதிகளும், 3 பாகிஸ்தானிய சிறுவர்களும் பலியானார்கள்.

இவர்களில், அல்-கொய்தா ரசாயன ஆயுத நிபுணர் மித்தாத் முர்சி அல்-சயித் உமர் என்ற அபுகபாப் அல்-மஸ்ரி (வயது 54) என்பவனும் அடங்குவான். அவனது தலைக்கு 50 லட்சம் டாலர் (ரூ.20 கோடி) விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

அவன் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடத்தி வந்தான். இத்தகவல்களை உளவுத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.