| அல்-கொய்தா மூத்த தலைவன் சாவு - தலைக்கு ரூ.20 கோடி அறிவிக்கப்பட்டவன் |
|
|
| செவ்வாய், 29 ஜூலை 2008 01:06 |
|
ஆப்கானிஸ்தானில் இருந்தபடி, பாகிஸ்தானின் தெற்கு வாசிரிஸ்தான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்கா, ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. ஒரு மசூதியை ஒட்டிய வீட்டின் மீது ஏவுகணை விழுந்ததில், 3 அரேபிய தீவிரவாதிகளும், 3 பாகிஸ்தானிய சிறுவர்களும் பலியானார்கள். இவர்களில், அல்-கொய்தா ரசாயன ஆயுத நிபுணர் மித்தாத் முர்சி அல்-சயித் உமர் என்ற அபுகபாப் அல்-மஸ்ரி (வயது 54) என்பவனும் அடங்குவான். அவனது தலைக்கு 50 லட்சம் டாலர் (ரூ.20 கோடி) விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவன் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடத்தி வந்தான். இத்தகவல்களை உளவுத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.