SmallMediumLarge NarrowWideFluid
தாய்லாந்தில் ராணுவ அதிகாரிகள் உள்பட 10 பேர் பலி ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது அச்சிடு E-mail
வியாழன், 07 ஆகஸ்ட் 2008 07:43

தாய்லாந்து நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, 4 உயர் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் நேற்று தென் மாகாணமான யாலா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 10 பேரும் பலியானார்கள்.

விபத்து நடந்த பகுதீவிரவாதிகள் நடமாட்டம் நிறைந்ததாகும். எனவே ஹெலிகாப்டர் தானாக விபத்தில் சிக்கியதா, அல்லது தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்று தெரியவில்லை.

ஆனால் இது சதிதீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்காது என்று தான் நம்புவதாக' ராணுவ அதிகாரி அக்ரா டிப்ரோச் தெரிவித்து இருக்கிறார்.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.