| மசகு எண்ணெயின் விலை 119 டொலர்களாக வீழ்ச்சி |
|
|
| வியாழன், 07 ஆகஸ்ட் 2008 14:45 |
ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை ஆசிய சந்தையில் நேற்றுப் புதன்கிழமை 119 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது
. ஜூலை 11 ஆம் திகதி நியூயோர்க் சந்தையில் 147.27 டொலர்களாகக் காணப்பட்ட மசகு எண்ணெயின் விலை, தற்போது 20 வீதத்தினால் வீழ்ச்சியுற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எண்ணெய்க்கான கேள்வி குறைவடைந்திருப்பதே, எண்ணெய் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்வதற்கான பிரதான காரணம் என அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கியின் நிபுணர் டேவிட் மூரே தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி உறுதியடைவதோடு, ஈரானுடனான முரண்பாடும் தீர்க்கப்படுமானால் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலையை 70 தொடக்கம் 80 டொலர்களாகக் குறைக்க முடியும் என ஒபெக் தலைவரும் அல்ஜீரிய சக்திவள அமைச்சருமான சகீப் கலீல் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை ஆசிய சந்தையில் நேற்றுப் புதன்கிழமை 119 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.