SmallMediumLarge NarrowWideFluid
நேபாளத்தில் 48 கைதிகள் சிறையில் இருந்து தப்பினார்கள் அச்சிடு E-mail
வெள்ளி, 15 ஆகஸ்ட் 2008 12:27

nepal_moist.jpgநேபாள நாட்டின் தென் பகுதியில் உள்ள சிறாகா என்ற இடத்தில் உள்ள சிறையில் மாலையில் ரோல்-கால் எடுப்பதற்காக கதவுகளை திறந்தபோது கைதிகள் கூட்டமாக சிறைக்காவலர்கள் மீது பாய்ந்தனர்.

இதனால் காவலர்கள் செயல் இழந்தனர். இதை பயன்படுத்திக்கொண்ட கைதிகள் அங்கு இருந்து தப்பி ஓடினார்கள்.

அப்படி ஓடியவர்களை நோக்கி சிறைக்காவலர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு கைதி குண்டு பாய்ந்து செத்தார்.

மொத்தம் 54 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் 5 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். ஒருவர் துப்பாக்கி சூட்டில் இறந்தது போக எஞ்சிய 48 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தப்பி ஓடியவர்களில் சிலர் அரசியல் காரணங்களுக்காக ஆயுதப்போராட்டம் நடத்தியவர்கள் ஆவார்கள்.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.