SmallMediumLarge NarrowWideFluid
அல்ஜீரியாவில் குண்டு வெடித்து 43 பேர் பலி அச்சிடு E-mail
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 23:44

ஆபிரிக்காவில் உள்ள அல்ஜீரியா நாட்டின் கிழக்கு பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 43 பேர் பலியானார்கள். 38 பேர் காயம் அடைந்தனர்.

அல்ஜீரியாவில் இஸ்லாமிய நெறிப்படியான ஆட்சியை அமைப்பதற்காக அல்கொய்தா போராடி வருகிறது.

கபிலி என்ற இடத்தில் 12 தீவிரவாதிகள் ராணுவ தாக்குதலில் பலியானார்கள்.

இதற்கு பழிவாங்கும் வகையில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்சர்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு பயிற்சி கூடத்தில் தாக்குதல் நடந்தது.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.