இதேவேளை ஜனாதிபதி வேட்பாளரான பராக் ஒபாமாவிற்கு பின்னால் அனைவரையும் அணி திரளுமாறு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்காக ஒபாமாவுடன் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் தான் பராக் ஒபாமாவின் பெருமைக்குரிய ஆதரவாளரெனவும் அவர் கூறியுள்ளார்.
பராக் ஒபாமாவை ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக நியமிக்கும் வகையில், இடம்பெற்ற அந்தக் கட்சியின் இராண்டாவது நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நீங்கள் எனக்காகவோ அல்லது பராக் ஒபாமாவிற்காகவோ வாக்களித்தவர்களாக இருக்கலாமெனக் குறிப்பிட்ட ஹிலாரி கிளின்டன், ஒரே கட்சிக்காக ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஜனநாயகக் கட்சியினர் தம்மிடையே பிளவு ஏற்பட்டு குடியரசுக் கட்சியினரிடம் தோல்வி காணக் கூடாதெனவும் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





