| மசகு எண்ணெயின் விலை 82 அமெரிக்க டொலராக வீழ்ச்சி |
|
|
| வெள்ளி, 10 ஒக்டோபர் 2008 14:07 |
|
ஆசியாவில் ஒரு பரல் மசகுஎண்ணெயின் விலை 82 அமெரிக்க டொலராகக் குறைவடைந்துள்ளது.
உலகப் பொருளாதாரம் மேலும் சரிவுகளை எதிர்நோக்கலாம் என்ற அச்சம் காரணமாக ஆசிய சந்தையில் மசகுஎண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 88.78 அமெரிக்க டொராக விநியோகிக்கப்படும் மசகு எண்ணெயின் விலை திடீரென 6.07 அமெரிக்க டொலரால் வீழ்ச்சிகண்டுள்ளது. சிங்கப்பூர் சந்தையில் கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை குறைவாகக் காணப்பட்டபோதும் அதன் பின்னர் சடுதியாக அதிகரித்திருந்தது. கடந்த ஜுலை மாதம் 147.27 அமெரிக்க டொலரை எட்டியிருந்த ஒரு பரல் மசகு எண்ணெயின் விலை தற்பொழுது 40 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை 93.02 அமெரிக்க டொலராக இருந்த மசகு எண்ணெய், ஈரானின் மேற்குப் பகுதி வான் எல்லைக்குள் தற்செயலாக நுழைந்த விமானமொன்றை ஈரான் வலுக்கட்டாயமாகக் கீழ் இறக்கியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து மசகு எண்ணெயின் விலை 5 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்தது.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.