SmallMediumLarge NarrowWideFluid
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் பலி,100 பேர் காயம் அச்சிடு E-mail
ஞாயிறு, 12 ஒக்டோபர் 2008 14:26

பாகிஸ்தானில் அவுராக்சை பழங்குடியின பகுதியில் வசிக்கும் மக்கள், தலீபான்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். தலீபான்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றுவது குறித்து அங்குள்ள பழங்குடியின தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

இதில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். அப்போது வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொலைப்படை தீவிரவாதி, அதை பழங்குடியின கூட்டத்துக்குள் புகுந்து வெடிக்கச் செய்தான்.

இதில் 50 பேர் பலியானார்கள். 100 பேர் காயம் அடைந்தனர். இது தலீபான்களின் வேலை என்று போலீசார் தெரிவித்தனர்.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.