SmallMediumLarge NarrowWideFluid
ரஷியாவில் நிலநடுக்கம்; 4 பேர் பலி அச்சிடு E-mail
ஞாயிறு, 12 ஒக்டோபர் 2008 14:30

ரஷியாவின் செசன்யா மாகாணத்தின் காகசஸ் மலைத்தொடர் பகுதியில் நேற்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 40 வினாடிகள் நீடித்தது.

இதனால் குரோன்சி நகரில் ஏராளமான கட்டிடங்கள் அதிர்ந்தன. அரசு அலுவலக கட்டிடம் உள்பட பல கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கி விழுந்தன.

குர்சாலோய் என்ற நகரில் இந்த நில நடுக்கம் காரணமாக ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், ராணுவ வீரர் ஒருவர் உள்பட 4 பேர் பலியானார்கள். எனினும், நகரின் மற்ற இடங்களில் அதிக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

 

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.