| பிரபல பாடகி மாதங்கி அருள்பிரகாசம் (M:I:A) கர்ப்பம் |
|
|
| புதன், 15 ஒக்டோபர் 2008 15:12 |
|
31 வயதான மாதங்கி நியூயோர்க் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் தான் கருவுற்றிருப்பதை ரசிகர்கள் முன்னிலையில் உறுதி செய்தார். தனக்கு இரட்டை குழந்தைகள் கிடைக்கும் என்று தான் நம்புவதாக மாதங்கி அருள்பிரகாசம் தெரிவித்தார். பல பிரபலமான அல்பங்களை உருவாக்கி மேற்குலகில் இசை ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்த மாதங்கி அருள்பிரகாசம் ஈரோஸ் ஈழப்போராட்ட இயக்கமான ஈரோஸ் இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான அருளர் அவர்களின் மகளாவார்.
உச்சத்ஸ்தாயில் அமைந்த பாடல்களை மிகவும் திறமையாக பாடியுள்ள இவர தனது தந்தை பெயரில் “அருளர்” என்ற அல்பத்தையும் தாய் பெயரில் “கலா” என்ற அல்பத்தையும் உருவாக்கியுள்ளதுடன் மேலும் பல பிரபல்யமான அல்பங்களை உருவாக்கியுள்ளார். இவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக அண்மையில் சிங்கள பாடகர் ஒருவரால் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நியூயோர்க்கில் தங்கியுள்ள இவர் மேலும் பல பிரபல்யமான அல்பங்களை உருவாக்கி எதிர்காலத்தில் இசை ரசிகர்களில் பாராட்டுகளை பெறுவார் என எதிர்பார்க்கபடுகிறது. http://www.google.de/search?hl=de&q=Maya
![]() |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








ஈழத்தமிழரான பிரிட்டனில் வசிக்கும் உலகின் பிரபலமான ஆங்கில பாடகியான 
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.